Tag: made
சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை நடிகை எடுத்த விபரீத முடிவு
ஆவடியில் குறும்பட கதாநாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடி அடுத்து கோவில்பதாகையை சேர்ந்தவர் அசோக்குமார் (55) தனியார்...
ரசிகையின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி!
ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் பலரையும் உருகச்செய்துள்ளது.பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை...
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி,...
திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க முடியுமா? உயர்நீதி மன்றம்
திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும் என உயர்நீதி மன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க முடியுமா என...
மழையில் நனையாமல் இருக்க ஆட்டோவுக்கு போர்வை: நெகிழ வைத்த சக ஆட்டோ ஓட்டுநர்..!
தாம்பரத்தில் சுவாரசியம் மழைக்கு ஆட்டோவிற்கு போர்வை போர்த்திய ஆட்டோ ஓட்டுனர், மகள் மறந்து வைத்த 9 சவரன் நகை ரெயில் நிலையம் அருகே கீழே விழுந்த நிலையில் சக ஆட்டோ ஒட்டுனர் கண்டெடுத்து...
தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்
புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி தாய்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி, திமுக இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாஜக...