Tag: Madras High Court
குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக் கூடாது – நீதிபதி
குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச்...
லைகா நிறுவன வழக்கு… உயர்நீதிமன்றத்தில் 2-வது நாளாக ஆஜராகி சாட்சியம் அளித்த நடிகர் விஷால்!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த நடிகர் விஷால், மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக...
“லைகா நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது”… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம்
லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட...
தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கையை இழந்த பெண்
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த பெண் வங்கி ஊழியர்.ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்...
கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கனிம வளங்கள் திருட்டு
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் 198 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...
சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி...
