Tag: Madras High Court
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, சென்னை...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின்...
பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறுவனை தாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 10 ஆம் தேதி இரவு பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக கூறி மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க...
வண்டலூர் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது… உயிரியல் பூங்கா இயக்குனர் விளக்கம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என உயிரியல் பூங்கா இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000...
சட்டவிரோத பணி நியமனங்கள்… புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
வேண்டியவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என புதுச்சேரி அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் புறவாசல் வழியாக சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாக...
