Tag: Madurai

பட்டியலின மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய ஆட்சியர்- மக்கள் மகிழ்ச்சி

மதுரை, உசிலம்பட்டியில் பட்டியலின மக்கள் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அரை கிலோ மீட்டர் நடந்தே சென்று நேரில் ஆய்வு செய்து உடனடி தீர்வு...

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது – நடராஜன்

"இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் நான் இந்திய அணி வீரராக உருவாகி உள்ளேன்.." என மதுரையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி...

கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவி

தலைக்கணமில்லா தமிழ் மைந்தனே என முன்னாள் முதல்வர் கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில்...

மதுரை கள்ளழகர் கோவில் ஆடித் திருத்தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை கள்ளழகர் கோவிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவானது கடந்த...

”கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை – ஆர்.பி.உதயகுமார்

கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. ஆகவே அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம்...

கத்தியால் தாக்கி வழிப்பறி – இளைஞர் கைது

மதுரையில் கத்தியால் தாக்கி கல்லூரி மாணவா்களின் கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம், விரகனூா் கோழிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிபிரகாஷ் (20). இவா் தனது நண்பா்...