Tag: Madurai

நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்! 

 ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.“தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள்,...

விறுவிறுப்பாக நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 

 உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6- ம் சுற்று முடிவில் தலா 11 காளைகளை அடக்கி அபிசித்தர், திவாகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.தமிழகத்தில் இன்று...

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது! 

 உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

 உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில் மஞ்சள் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் களம் காணுகின்றனர். அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்...

“அவனியாபுரம் ஜல்லிக்கட்டு”- 8ஆவது சுற்று விறுவிறு!

 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8ஆவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 8ஆவது சுற்றில் காளைகள், காளையர்கள் களமிறங்கியுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8ஆவது சுற்றில் ஊதா நிற...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!

 தைப் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.15) காலை 07.00 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தொலைக்காட்சியில் 2024...