Tag: Madurai
அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாக வழங்கிய பெண்…. நேரில் சென்று பாராட்டிய எம்.பி.!
மதுரையில் அரசுப் பள்ளிக்கு ஏழு கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய பெண்ணை மதுரை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.கசப்பில்லா பாகற்காய் தொக்கு...
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடக்கம்!
மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவுத் தொடங்கியது.குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை...
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர்...
“ஜன.17- ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்” என அறிவிப்பு!
உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடந்த விபரீதம்!அதன்படி, வரும் ஜனவரி 17- ஆம்...
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அதிரடி!
மதுரையில் அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது.மார்கழி மாதத்தில் விளையும் அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்!திண்டுக்கல்லில் அரசு...
வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!
தென் மாவட்டங்களை மிரட்டி வரும் பெரும் மழையால், நான்கு மாவட்டங்கள் தத்தளித்து வரும் சூழலில், மதுரை வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!மதுரை மற்றும் வைகை ஆற்றின்...
