Tag: Madurai

‘புரட்சித்தமிழர்’ என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!

'புரட்சித்தமிழர்' என்ற பெயர் தெரியாமலேயே ஈபிஎஸ்க்கு பட்டம் வழங்கிய மதுரை சாமியார்!மதுரை வளையங்குளத்தில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் 51-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சர்வ மதத்தை...

அதிமுக மாநாட்டில் உணவு இல்லாததால் சாம்பாரை குடித்து பசியாறிய தொண்டர்கள்!

அதிமுக மாநாட்டில் உணவு இல்லாததால் சாம்பாரை குடித்து பசியாறிய தொண்டர்கள்! அதிமுக மாநாட்டில் மதிய உணவு தீர்ந்தபின் பசியால் தவித்த அதிமுகவினர், சாம்பாரை குடித்து பசியாற்றிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக வீர வரலாற்று எழுச்சி...

“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தற்போது ஆட்சி செய்து வரும் தி.மு.க.விற்கு பொய்தான் மூலதனம். கச்சத்தீவை...

மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது!

 மதுரை மாவட்டம், வலையங்குளம் கருப்பசாமி கோயில் அருகே அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 51 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க.வின்...

75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!

 75ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவைக் கொண்டாடும் வகையில், தமிழக சிறைகளில் இருந்து நான்கு கட்டங்களாக இதுவரையில் 136 தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!முதற்கட்டமாக,...

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை – உயர்நீதிமன்ற கிளை

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற உள்ள வீர எழுச்சி மாநாட்டிற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.தமிழக அரசியலில்...