Homeசெய்திகள்தமிழ்நாடு75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!

75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!

-

 

புழல் சிறை

75ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவைக் கொண்டாடும் வகையில், தமிழக சிறைகளில் இருந்து நான்கு கட்டங்களாக இதுவரையில் 136 தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

முதற்கட்டமாக, கடந்த 2022- ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று 20 கைதிகளும், இரண்டாம் கட்டமாக, நடப்பாண்டு ஜனவரி மாதம் 26- ஆம் தேதி 82 கைதிகளும், மூன்றாம் கட்டமாக, ஆகஸ்ட் 15- ஆம் தேதி 19 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், புழல், மதுரை, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை அன்று நான்காம் கட்டமாக 15 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

MUST READ