Tag: minister
டிட்வா புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்
டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளாா்.அதில் “மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது...
புயல் முன்னெச்சரிக்கை – அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமசந்திரன் விளக்கம்…
டிட்வா புயல் தாக்கம் குறித்து மாநில அவசரகால மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரசகால செயல்பாட்டு மையத்தில்...
வேலை வாங்கித் தருவதாக மோசடி… முன்னாள் அமைச்சர் உதவியாளர் கைது…
காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி பொன்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான்...
ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை பழனிசாமி மறந்துவிட்டீரா? – அமைச்சர் ரகுபதி
விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...
திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்
திமுக ஆட்சியில் தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
