Tag: MP
மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!
மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என மதிமுகப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் என்எல்சி...
தாய்க் குலத்தின் உரிமையை முழங்கும் நாள்தான் உலக மகளிர் தினம் – வைகோ வாழ்த்து!
தாய் குலத்தின் உரிமையை முழங்கும் நாள்தான் உலக மகளிர் தினம் என மதிமுகப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான வைகோ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“பெண்ணில் பெருந்தக்க யாவுள? பெண்மை வாழ்கவென்று போற்றுவோம்”...
“தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்”- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!
தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27-...
“எனது பெயரைக் கூற பிரதமருக்கு மனமில்லை”- கனிமொழி எம்.பி. பேட்டி!
"எனது பெயரைக் கூட சொல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமில்லை" என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.நீதிமன்ற அவமதிப்பு- பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., "குலசேகரப்பட்டினம்...
“சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது”- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி!
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னரும் விடுதலையான சாந்தனை சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் வைத்திருந்தது பெரும் தவறு என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால்...
தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை- இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்!
திருப்பூர் மாவட்டத்தில், சேவூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் செய்தி எதிரொலியாக இடிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!சேவூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதிக்கும், விஐபி கார்டன் குடியிருப்புப் பகுதிக்கும்...
