Tag: Murasoli
முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் – முதல்வர்
35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்கள் முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை மாலையில் திறந்து...
ஆங்கிலேய உடை போட்டு மிடுக்குக் காட்டும் அவர் காவி உடையை அணியட்டும்..! ஆர்.என்.ரவியின் காவிப்பாசத்தை கழுவிக் கழுவி ஊற்றும் திமுக..!
திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிவிக்கப்பட்ட படத்துக்கு பூ தூவி இருக்கிறார் ஆளுநர் ரவி. இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி...
‘இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்…’ சீமானை நார் நாராய் கிழித்த முரசொலி..!
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றிய அதூறு பேச்சால் திராவிட கட்சிகள் பெரும் கோபமடைந்துள்ளன. சீமான் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். இதனால் அவர் கைது செய்யப்படும் சூழலும் உருவாகி இருக்கிறது.இந்நிலையில்...
முரசொலி செல்வத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!
மறைந்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வம் பெங்களுருவில் நேற்று காலமானார். இதனை அடுத்து அவரது...
“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!
உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.காக்கி சட்டை பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா…… ஷூட்டிங் எப்போது?தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநர் குறித்த கட்டுரை...
“முரசொலி நிலம் வழக்கு- ஆணையம் விசாரிக்கலாம்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் ஆணையம் விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக...