Tag: Murder

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 5 பேரை விசாரிக்க அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார்...

கூவம் ஆறு அருகே 17 வயது சிறுவன் சடலம்

அடையாறு ஆற்றில் கொலையான நிலையில் 17 வயது சிறுவன் சடலம்.போதையில் நண்பர்களிடையே நடந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? குமரன் நகர் போலீசார் விசாரணை. கொலையான நபர் சிறு சிறு...

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது –  ரகுபதி

முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது என  அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டது' என, புதிய குற்றச்சாட்டை...

தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைது

தர்மபுரி பிரியாணி கடையில் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்தனர். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தருமபுரி இலக்கியம்பட்டியில் சமீபத்தில்  புதிதாக திறக்கப்பட்டது  பிரபல பிரியாணி கடையான...

சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கும் பிரபல ரவுடி – வியாசர்பாடி நாகேந்திரன்

BSP மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.ஆம்ஸ்ட்ராங் கொலையில்...