Tag: Murder

தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ? 

 தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...

மகளை தந்தை கொலை செய்த வழக்கு – கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை

நெல்லையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு மகளை தந்தை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.காதலுக்கு தடையாக இருந்த மகளை தந்தை கொன்ற வழக்கில் கொலை செய்யத்...

ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்..!!

சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை திருவொற்றியூர்...

மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? – ராமதாஸ் கேள்வி..!!

சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து...

சொத்து தகராறு – தாயை கொலை செய்ய முயற்சி

சென்னையில் சொத்து தகராறில் தாயை கொடூரமாக தாக்கிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(64). இவருக்கு திரிலோக சுந்தரி(43) என மகள் உள்ளார். ஆதிலட்சுமிக்கும் அவரது மகள்...

“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...