Tag: Murder
நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது
சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – அதிமுக சஜீவனுக்கு சம்மன்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் A1 குற்றவாளி நாகேந்திரன் – குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ளது சென்னை காவல்துறை.ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 750 ஆவணங்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்.ஏ1...
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு திடீர் மாரடைப்பு
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜூலை 16 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.பொன்னை பாலு, அருள், திருமலை உள்ளிட்ட 10 பேர்...
திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை… கோவில் கொடை விழாவில் பயங்கரம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுடலை மாட...