Tag: Narcotics

கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!

கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் எஸ்பிகடலூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க...

ஆளுநர் ஆர்.என்.ரவி – போதைப் பொருள் அச்சத்தை உறுதியாகியுள்ளது

கிழக்கு ஆசியா, ஆப்கானிஸ்தானின் கடத்தி வரப்படும் போதை பொருட்களின் சின்டிகேட் தமிழகத்திலும் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த  நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ...

போதை பொருள் விற்பவர்கள் குறித்து  தகவல் அளிக்க புதிய எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் உள்ளிட்ட  வருவாய் அலுவலகங்களில் கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பவர்கள் குறித்து ரகசிய தகவல் அளிக்க பிரித்தியோக எண்கள் அறிவித்து விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி விஷசாரயம் உயிரிழப்பு எதிரொலியாக செங்கல்பட்டு...

போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்!

இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

போதைப் பொருள் கடத்தலுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் – ராமதாஸ்

தமிழ்நாட்டில் மேலும் போதைப் பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிராமத்தில்...

அம்பத்தூரில் 200 கிராம் மெத்தம்பெட்டமைன் போலீசார் பறிமுதல் – இருவர் கைது!

 சென்னை அம்பத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் மெத்தம்பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் வேலைய பாண்டியன் ரோந்து...