Tag: Narendra Modi

12 ஆண்டுகளில் இல்லாத அடி! டெல்லியில் 3-வது அணி உருவாக வாய்ப்பா? யோகி vs மோடி உட்கட்சிப் பூசலா? – பிரபல பத்திரிகையாளர் ஓபன் டாக்!

மத்திய அமைச்சர் ஒருவரைப் பதவி விலகச் செய்யும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ள சி.ஜே.பி (CJP) மாணவர் அமைப்பின் போராட்டங்கள், டெல்லி காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் தேசிய அரசியலில் 3-வது அணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து...

​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

​சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடு​இந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்...

“இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததே நீங்கள்தான்!” – பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி காட்டமான குற்றச்சாட்டு!

நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "நமது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவரே நீங்கள்தான்"...

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் சரத்பவார், சுப்ரியா சுலே திடீர் சந்திப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) தலைவர் சரத்பவார் மற்றும் பாராமதி தொகுதி எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் – பிரதமர் நரேந்திரமோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 19-ம் தேதி வரை நடக்க உள்ள...

நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

தமிழர்களால் பிஹார் மாநில தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பிரதமர் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இதற்காக பிரதர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...