Tag: NIA

பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம்...

டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு: கதற வைக்கும் ‘காலிஸ்தான், ஜஸ்டிஸ் லீக் இந்தியா..?

டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வளாகம் அருகே நேற்று காலை வெடிகுண்டு வெடித்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில்...

அசாமில் வெடிகுண்டு வழக்கு- உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க, அசாமில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பெங்களூரில் காவலாளியாக வேலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன்...

தமிழகத்தில் 12 இடங்களில் அதிகாலை முதலே NIA அதிரடி சோதனை!

தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.உலக நாடுகளாள் தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புத் தஹிர் அமைப்புக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் சிலர்...

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவ தொடர்பாக குற்றவாளிகள் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் குந்தலஹாலியில் இயங்கி வரும் புகழ்பெற்ற உணவகமான...

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது..!!

 பெங்களூரு வொயிட்ஃபீல்டு பகுதியில் குண்டு வெடிப்பினால் சேதனடைந்த ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 1ம் தேதி நன்பகல் 12.55 மணிக்கு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள்...