Tag: Northeast Monsoon

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் கே.என்.நேரு..!!

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது...

வடகிழக்கு பருவமழை தீவிரம்… விழுப்புரத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… அதிகபட்சமாக வானூரில் 184 மி.மீ மழை பதிவு!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வானூர் பகுதியில் அதிகபட்சமாக 184 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

அக்.16ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..!!

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.16) வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே...

சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில்...

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவுறுத்தல்!

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று (25.11.2024) முதல் இந்திய வானிலை...

கோவையில் மழைநீரில் சிக்கிக் கொண்ட அரசுப்பேருந்து… பயணிகள் பத்திரமாக மீட்பு !

கோவை சாய்பாபா காலனி ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5...