Tag: officials

“அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அரசா? வேடிக்கையாக இருக்கு!” – இடதுசாரிகளுக்கு அமைச்சர் அருண் ராஜ் நறுக்குத் தெறிக்கும் பதில்!

"அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் தமிழ்நாடு அரசு இயங்குகிறது என்று இடதுசாரி தலைவர்கள் கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது" என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ் அதிரடியாகப் பேசியுள்ளார். மேலும், அரசின் கவனத்திற்கு...

“முதலமைச்சரும் அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்; இங்கு தலைகீழாக இருக்கிறது!” – CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கொந்தளிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்ட விவகாரத்தில், "அரசுக்குத் தெரியாமல் நடந்தது" என அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட்...

நெல்லை மின்சார வாரியத்தின் குளறுபடி: மாற்றி பில் அனுப்பிய அதிகாரிகளுக்குக் அபராதம்!

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு நுகர்வோரின் அனுமதி இன்றி மற்றொரு வீட்டின் மின் இணைப்பை ஒன்றிணைத்து தவறாகக் கட்டணம் வசூலித்த நெல்லை மின்சார வாரியத்திற்கு,...

வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர்...

“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!

குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம்...