Tag: pain

வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை கடுமையான வயிற்று வலி காரணமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.​ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு...

நெஞ்சு வலிப்பதாகக் கூறி ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற லோகோ பைலட்: ஆவடியில் பயணிகள் முக்கால் மணி நேரம் தவிப்பு!

சென்னையிலிருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி, ரயிலை ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை சிஆர்சி டிப்போ பகுதியில் கரும்பு விற்பனைக்காக கொண்டு வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன....

கடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…

கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி–தலைமன்னார் இடையிலான கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர்...

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...

கடலில் கலக்கும் 1500 கன அடி உபரி நீர்…வேதனையில் விவசாயிகள்

மணிமுக்தா அணையில் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி காரணமாக அணைக்கு வரும் 1500 கன அடி உபநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள...