Tag: parliament
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 08) விவாதம் தொடங்கவுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி,...
ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத்...
‘தங்கம், வெள்ளியை தனியார் துறையினர் வெட்டி எடுக்க அனுமதி’- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா!
தனியார் துறையினர் தங்கம், வெள்ளி, லித்தியம் போன்ற மதிப்பு வாய்ந்த கனிமங்களை வெட்டி எடுக்க வழி வகைச் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள...
மத்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது?- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!
மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!மத்திய...
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம்,...
“இந்தியாவில் சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும்”- மத்திய அரசு தகவல்!
அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சேவையில் உள்ள உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிக்கக் கூடும் என மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில்...
