Tag: people
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து முற்றுகை போராட்ம் – 40க்கும் மேற்பட்டோர் கைது
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் காலாவதியான சுங்க...
ஒரே நேரத்தில் 2000 நபர்கள்… பன்நோக்கு மையத்திற்கான இடம்: அமைச்சர்கள் குழு ஆய்வு
இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு...
மக்களை காக்க மனிதனை மிருகமாக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் – அன்புமணி
குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: சட்டம் - ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என அன்புணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கதில் பதிவிட்டுள்ள பதிவில், ”...
திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? – ராமதாஸ் கேள்வி
திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது பொய்யா... அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது பொய்யா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர், அன்புமணி...
தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்- நீதிபதிகள் கேள்வி
தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர்...
தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை
"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்...
