Tag: Perambalur

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!இது தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கர்கள் மற்றும்...

கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி

கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப் பணி! அசத்தும் உதயநிதி கண்பார்வையற்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 29 வயது முதுகலை பட்டதாரியான மாற்றுதிறனாளி பெண் ஒருவருக்கு அவர் கோரிக்கை விடுத்த ஒரே வாரத்தில் அரசுப்பணிக்காண...

கண்களுக்கு விருந்தளிக்கும் சூரியகாந்தி பூக்கள்

கண்களுக்கு விருந்தளிக்கும் சூரியகாந்தி பூக்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரம் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கடந்த ஆண்டு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டது....

திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை

திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மழை திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.தமிழ்நாட்டில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கில் கிழக்கு தசை...

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலைமது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது...