Tag: PMK

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ் கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்

பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்புகடலூர், வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் 2வது சுரங்க...

குறுவை பயிரை காப்பாற்றுவதில் கைவிட்ட அரசுகள்- கை கொடுத்த இயற்கை: ராமதாஸ

குறுவை பயிரை காப்பாற்றுவதில் கைவிட்ட அரசுகள்- கை கொடுத்த இயற்கை: ராமதாஸ மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதனால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 85-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைதளங்கள்...

“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின்...