Tag: Police

இளைஞரிடம் லட்சக்கணக்கில் சுருட்டி மோசடி செய்த பெண்…அதிரடியாக கைது செய்த காவல்துறை!

 ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைதன்யா (வயது 33). இவர் ஆவடி காவல் ஆணையரதுக்குட்பட்ட அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு 33 வயதாகியும்...

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி – பெங்களூரு பெண் கைது

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி - பெங்களூரு பெண் கைது அய்யப்பாக்கத்தை சேர்ந்த நபரிடம் மேட்ரிமோனி மூலம் ரூபாய் 9 லட்சம் சுருட்டிய பெங்களூருவை சேர்ந்த பெண்ணை ஆவடி இணைய வழி...

டி.ஐ.ஜி. தற்கொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இ.கா.ப., தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை...

கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையின் உயரதிகாரிகள், சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு...

“பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்”- காவலர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

 பணியில் இருக்கும் போது, காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்துப் பணியில்...

காணாமல் போன செல்போனைக் கண்டுபிடிக்க ‘வாட்ஸ் அப்’ எண்ணை அறிவித்தது வேலூர் காவல்துறை!

 காணாமல் போன செல்போன்களைக் கண்டுபிடிக்க வேலூர் மாவட்டக் காவல்துறை, 'செல் டிராக்கர்' (Cell Tracker) என்றழைக்கப்படும் புதிய வாட்ஸ் அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு!94862- 14166 என்ற வாட்ஸ்...