Tag: public

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...

த.வெ.க-வின் தவறுக்கு பொதுமக்களின் வரிப்பணமா? அரசு வேலை அறிவிப்பை எதிர்க்கும் சிபிஎம்!

கரூரில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யின் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற த.வெ.க அரசின் அறிவிப்புக்கு...

4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி கிராம மக்கள் குமுறல்!

மாற்றத்திற்கான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, தங்களது கிராமத்திற்கு ஒரு பேருந்து வசதி கூட செய்து தரவில்லை என்று சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி கிராம மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளி...

கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம்...

குறைக்கப்பட்ட ஆவின் பால் உற்பத்தி? – பொதுமக்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவன் கீரின் மேஜிக் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவின் கிரீன் மேஜிக் (4.5% கொழுப்பு) உள்ளிட்ட...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...