Tag: public

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தொடரும் அவலம்: குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் தவிப்பு – அலட்சியமாகச் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஆவடி குடியிருப்பு பகுதிகளில், அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதைந்து, குண்டும்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக மக்களைத் தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது அங்குள்ள மக்கள் அனைவருக்குமே தெரியும் என திமுக எம்பி கனிமொழி, தமிழக முதல்வர்...

கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர் மண்ணிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தவெக கட்சிப் பேருந்தையே மீண்டும் மேடையாகப் பயன்படுத்தியிருப்பது கரூர் மக்களிடையேயும்,...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...

குரோம்பேட்டை – வேளச்சேரி பிரதான சாலையில் அவலம்: 2 கி.மீ தூரம் குண்டும் குழியுமான சாலை – பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி!

நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான சாலை, பல வருடங்களாக மக்கள் நடக்கக்கூட லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள்,...

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...