Tag: Red Alert
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...
தலைநகரை உலுக்கிய பருவமழை: டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்; வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
தேசிய தலைநகரான தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல முக்கியப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம்...
கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்குத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இன்று அதிதீவிரக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. கேரளாவின்...
மத்திய, மேற்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 5 மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில், ஒடிசாவை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் கனமழை...
திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலெர்ட்..! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!
தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது...
வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!
டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரிப்பு நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள...
