Tag: Safety

ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு...

மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை!

பழங்கள் தரமாக இல்லாத பட்சத்தில் கடை உரிமம் உடனடியாக ரத்து செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து...

விசிக வில் இருந்து ஆதவன் அர்ஜூன் நீக்கம் இல்லை; தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை – திருமா திட்டவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கட்சியில் தலித் அல்லாதவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை. அதனால் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் எல்லோருக்குமான...

பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் இது குறித்து...

ஆவடி: துப்புரவு பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர் கூட்டம்

விஷவாயு தாக்கி துப்புரவு ஊழியர் உயிரிழந்த விவகாரம். ஆவடி மேயர் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் கூட்டம். ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்த கோபிநாத்(25). இவர்,கடந்த 11ம் தேதி சரஸ்வதி நகரில் பாதாள...