Tag: Safety

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது – எடப்பாடி ஆவேசம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி...

​”பெண்களுக்கு முழு பாதுகாப்பு தரும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர், தமிழக அரசின் செயல்பாடுகள்...

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ… தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்…

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியது.சென்னையில் 2-ம்  கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது...

ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ்...

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் – செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

நெடுஞ்சாலையில் நடைபெற்ற அரசு பேருந்துடன் கார் மோதி ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியும் அடைந்தேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழ் நாடு...

பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரவுள்ள பூந்தமல்லி -போரூர் இடையேயான வழித்தடத்தில் அமைந்துள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள்...