Tag: same family

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை...

கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

கடன் பிரச்சனை காரணமாக கும்பகோணம் நாதன் நகரை சேர்ந்த சங்கரன் லிங்கம் மற்றும் இவரது சகோதர, சகோதரிகள் ,மனைவி ஆகிய நான்கு நபர்கள் விஷம் குடித்துள்ளனர். இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன்...