Tag: Samsung
ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு!
அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய். ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சங்கம் அமைக்க போராட்டம் நடத்தியதால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 25...
சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம்! சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) அறிவிப்பு
சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத தொழிற்சங்க சட்டங்களுக்கு எதிரான அராஜகங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு தலையிட வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில் ஏப்ரல் 21-ல் சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள்...
சாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி – உயர் நீதிமன்றம்
சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போரட்டத்தை வரும் 30 ம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக்...
சாம்சங் தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…!
சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ம்...
சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு கலை மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைநகர் மதுக்கூர் இராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் முன்வைக்கும் கண்ணியமான பணிநிலைக்காகவும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ...
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்
சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது, பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது - பட்டாபிராமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...