Tag: Sekar Babu

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல்  என்றும் அமைச்சர் சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.தேர்தலுக்குப் பிறகு மக்களை...

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின்கீழ் தான் பணிபுரிவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை...

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்...

கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை வழங்கிவிட்டு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்பவர்கள் திமுகவினர் இல்லை-சேகர்பாபு

கம்மர்கட், ஒரு மிட்டாய், நோட்டு புத்தகங்களை கொடுத்துவிட்டு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டோம் என்று பறைசாற்றுவர்கள் திமுகவினர் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரவித்துள்ளாா்.சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் முத்தமிழறிஞரின் செம்மொழி...

கனிந்த மரத்துக்குக் கீழ் சீமானின் நாடகம்: அமைச்சர் சேகர் பாபு ஆத்திரம்..!

திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சீமான் அரசியல் நாடகத்தில் ஈடுபடுகிறார். ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுவர் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை...

அறிவாலயத்தை தொட்டால் மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!

''திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்க கூட முடியாது'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.''நான் தலைவராக தொடர்ந்து...