Tag: Senthil Balaji
ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்
ஜாமின் கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல்
ஜாமின் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி...
செந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
செந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
செந்தில்பாலாஜி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பண மோசடி...
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
அமலாக்கத் துறை காவலில் எடுக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு...
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி...
செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கோவையில் டாஸ்மாக் சூப்பரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கட்டுமான நிறுவனம் உட்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூரில் அமைச்சர்...
தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ
தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ
தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சிபிஐ விசாரிக்கும் போது கூட இவ்வளவு பதறாத திமுக, செந்தில் பாலாஜிக்காக பதறிக்கொண்டு ஓடுவது ஏன்?...
