Tag: Senthil Balaji

“கரூர் சம்பவத்தில் தவெக-வை அம்பலப்படுத்தியவர் செந்தில் பாலாஜி!” – அய்யநாதன் பரபரப்பு பேட்டி!

"கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்குப் பிறகு அனைத்து உண்மைகளையும் உடைத்து தவெக தரப்பை அம்பலப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். இதன் காரணமாகவே முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு...

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,...

“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...

நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?

சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு...

ஆட்சிக்கவிழ்ப்பு யூகத்திற்கு இடமில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்...

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் – உயர்நீதிமன்றம் அதிரடி!

ஆட்சியைத் தலைகீழாகக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகவும், ₹35 கோடி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகிய இருவருக்கும்...