Homeசெய்திகள்தமிழ்நாடுஅனல்மின் நிலையத்தில் தீ விபத்து- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அனல்மின் நிலையத்தில் தீ விபத்து- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

-

- Advertisement -

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தொடர்பாக குழு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளாா்.

அனல்மின் நிலையத்தில் தீ விபத்து- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளாா். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.896 கோடியில் அனல் மின் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

வக்பு மசோதா: இஸ்லாமியர்களை முட்டுச் சந்தில் நிறுத்திய பாஜக அரசு: சோனியா ஆத்திரம்..!

 

MUST READ