Tag: Statement
டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்ப பெறாததால் அரசுக்கு 200 கோடி இழப்பு – இபிஎஸ் கடும் கண்டனம்
டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 200 கோடி இழப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “உயர்நீதிமன்ற...
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஆகஸ்ட் 02, 2024 வரை வழக்கமான கால...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் – பிரேமலதா விஜயகாந்த்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேமுதிகவிற்கு தொடர்பிற்கிறது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை...
இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான் – ராமதாஸ் குற்றச்சாட்டு
இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும்...
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று...
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா ஆட்சியில் 2021...
