Tag: Suicide

பொத்தேரியில் 4வது மாடியிலிருந்து குதித்து தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த கொண்டா சீனுவாச நிக்கில்,...

புதுச்சேரி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (50). இவருக்கு...

தாம்பரம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை...

ஒருதலை காதல் – காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் தற்கொலை

தெலுங்கானாவில் ஒருதலை காதல் செய்து வந்த இளைஞர்கள் காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வந்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியிடம் மரண...

செங்கல்பட்டு அருகே பெற்றோர் ரப்பர் வாங்கி தராத காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 செங்கல்பட்டு அருகே ரப்பர் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம்...

விஷம் குடித்த கணவன்.. தூக்கில் தொங்கிய மனைவி.. மருத்துவரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்..

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால், மனமுடைந்த மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவர்...