Tag: Tamil Nadu

தமிழகத்தில் வரலாறு காணாத பால் தட்டுப்பாடு அபாயம்: தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு!

இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வரும் மாதங்களில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாக, நடப்பாண்டில்...

​அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு: கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் தொடரும் சிக்கல்!

புதிய கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. குறிப்பாக, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விச்...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி (Message) அனுப்பிவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...

இனி நள்ளிரவிலும் பத்திரப்பதிவு செய்யலாம்! ஆகஸ்ட் 17 முதல் புதிய ஆன்லைன் திட்டம் – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு!

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ‘Anywhere Registration’ முறையின் கீழ் ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்யும் புதிய வசதி அமலுக்கு வரவுள்ளதாக வணிகவரி...

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னை தாங்காது: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!

விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத அளவுக்குப் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.​ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...