Tag: Tamilnadu

தாம்பரம் ரயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ள நீர்….. பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது....

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணிக்கு வலுப்பெற்ற நிலையில், அதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில்...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக அளவில் இடி, மின்னலுக்கு வாய்ப்பு!

 கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக அளவில் இடி, மின்னலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காலை 10.00 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்...

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவு...

“தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்”- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!'மிக்ஜாம்' புயல் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுச் செய்த பின்...

புயல் எச்சரிக்கை: மேலும் சில ரயில்கள் ரத்து…டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு…ராணிப்பேட்டையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

 'மிக்ஜாம்' புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னையில் இருந்து புவனேஸ்வர் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செகந்திராபாத்- ராய்ப்பூர் ரயில், சென்னை சென்ட்ரல்- டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர்...