Tag: Tamilnadu

“உணவு, குடிநீர், மின்சாரத்தை உறுதிப்படுத்துக”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்.? இதோட நிறுத்திக்கோங்க” – சமுத்திரக்கனி காட்டம்சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக...

கனமழை: பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.30) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (நவ.30) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ரஜினிகாந்த் பிறந்தநாள் பரிசு ரெடி…. தலைவர் 170 முதல் தோற்றம்…வானிலை நிலவரம் தொடர்பாக...

“தேங்கியுள்ள மழைநீர் விரைவில் வடிந்துவிடும்”- மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

 சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீர் விரைவில் வடிந்துவிடும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கிய பகுதிகளில்...

“சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று (நவ.30) பிற்பகல் 01.00 மணி வரை மழை தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில்...

செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!

 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகரில் வெளுத்து வாங்கும் கனமழை!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,...