Tag: tearful
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை, குறும்பனை, கொட்டில்பாடு,குளச்சல்,...
தீ காயத்துடன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை!
அம்பத்தூரில் மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்த 3 சவரன் நகை, இன்சூரன்ஸ் பணம் மாற்று துணி என அனைத்தும் தீக்கிரையான சோகம் நடந்தேறியுள்ளது.அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மல்லிகா. இவரது...
வந்தவாசி நீட் மாணவி தற்கொலை! உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வீட்டில் தற்கொலை! சொந்த கிராமத்திற்கு மாணவியின் உடலை கொண்டு சென்றனர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நஞ்சை உருகச் செய்தது. தமிழகத்திற்கு...
