Tag: There
திருமா பங்கெற்றதில் அரசியல் இல்லை – வன்னி அரசு
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றதில் எந்த அரசியலும் இல்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.பிரதம் மோடி பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரபாகவும் நாகரீக...
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...
வணிகவரி, பள்ளிக்கல்வி துறையின் காலியிடங்களை நிரப்ப தயக்கம் ஏன்? அன்புமணி கேள்வி…
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழக அரசின் இரு முக்கியத்...
அரசு நிர்ணயிக்கிற வரியை செலுத்தியும் முறையான அடிப்படை வசதி இல்லை…வியாபாரிகள் வேதனை
அரசு நிர்ணயிக்கிற அனைத்து வரியையும் செலுத்துகிறோம் ஆனால், எங்களுக்கு அடிப்படை வசதியும் உரிய பாதுகாப்பும் இல்லை. இதனை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகமான கோயம்பேடு மொத்த...
எரிபொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில்,...
”முதல்வர் மருந்தகத்தில்” மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – மா.சுப்ரமணியன் உறுதி
"முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில் மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்..."சென்னை சைதாப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட தர்மராஜா திரௌபதி அம்மன்...