Tag: TN Govt
அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் – ராமதாஸ்
அரசு தேர்வாணையங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு...
“தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்கள்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.+2 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,...
ஸ்டெர்லைட் ஆலை மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமாரின் முதல் மனைவிதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் அனுமதிக் கோரி...
“பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பிரதமர் நரேந்திர மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிவதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான...
“சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை?”- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!நோயுற்ற தனது தாயாரைக் கவனிக்க...
கலைஞர் எழுதுகோல் விருது அறிவிப்பு!
மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத கமல்…… ஏன்?இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...
