Tag: TN Govt
டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்கள் நியமனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐந்து பேரை புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.“மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அதன்படி, ஓய்வுபெற்ற...
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்- காவல்துறையை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி காவல்துறையை அணுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடும் பார்வை...
வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிப்பு… ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் வழங்க வேண்டும் – அன்புமணி
வறட்சியால் சம்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும், என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி...
“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!
நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.விஜய்க்கு வாக்களிப்பேனா என தெரியாது… நடிகர் அர்ஜூன் தாஸ் பளிச் பதில்…சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்...
“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை… மம்மூட்டி சுவாரஸ்ய தகவல்…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த...
சாமந்தி பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை!
தருமபுரி மாவட்டத்தில் சாமந்தி பூக்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர்.அட்லியின் ஜவான் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி,...
