Tag: vairamuthu
வாழ்க காதலே; பூமியை வாழ வை! – வைரமுத்து
தானாய்த் தோன்றித் தானாய் மறையும் சந்திர சூரியா் போன்றது காதல்; வாழ்க காதலே, பூமியை வாழவை! என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு...
அடித்தட்டுக் கடைமனிதன் அதிகாரம் பெறும்வரை உன் உயிர் உலாவிக்கொண்டிருக்கும் அண்ணா! – கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…
திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில் நடைப்பெற்ற கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கவிஞா் வைரமுத்து சென்றிருந்தாா். அங்கு காரில் இருந்து...
தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு
சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...
ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் – கவிப்பேரரசு வைரமுத்து
ஜி.டி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் வைத்ததை ஜாதியின் அடையாளமாக கருதாமல் அவரின் விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளமாக தமிழ்நாடு கருதிக் கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா சாலை உள்ள...
உலக மாந்தர் ஆக உயர தமிழனுக்கு அறிவியல் தமிழ் தேவை – வைரமுத்து
தமிழன் உலக மாந்தர் ஆக உயர முத்தமிழுடன் நான்காவதாக அறிவியல் தமிழும் தேவை என வைரமுத்து வலியுறுத்தியுள்ளாா்.சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை, மற்றும்...
