Tag: vairamuthu

தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு

சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...

ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் –  கவிப்பேரரசு வைரமுத்து

ஜி.டி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் வைத்ததை ஜாதியின் அடையாளமாக கருதாமல் அவரின் விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளமாக தமிழ்நாடு கருதிக் கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா சாலை உள்ள...

உலக மாந்தர் ஆக உயர தமிழனுக்கு அறிவியல் தமிழ் தேவை – வைரமுத்து

தமிழன் உலக மாந்தர் ஆக உயர முத்தமிழுடன் நான்காவதாக அறிவியல் தமிழும்  தேவை என வைரமுத்து வலியுறுத்தியுள்ளாா்.சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை, மற்றும்...

ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது – கவிஞர் வைரமுத்து

சென்னையில் சட்டம் சமூகம் ஊடகம் என்ற முக்கோணத்திற்கு இடையே ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,சமூக ஊடகங்கள் குறித்த உச்ச...

இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிவதற்கு காரணம் இதுதான்…. உண்மையை போட்டுடைத்த கங்கை அமரன்!

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தனது அண்ணன் இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிவதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார்.கடந்த 1980 காலகட்டத்தில் இசைஞானி இளையராஜாவும், கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்து பணியாற்றினார்கள். இருவரும் இணைந்து...

முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து

தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான். முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு...