Tag: Vice- Chancellors

இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும்  35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...

துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…

துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல்...

மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட  மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!

"அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில்...

மதிப்பில்லாத சான்றிதழ்களால் புதிய துணைவேந்தர்கள் நியமன சிக்கல்: முடிவு காண்பது எப்போது..?  – ராமதாஸ் கேள்வி

30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை:  மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் -ஆளுனர், மாநில அரசு மோதலுக்கு முடிவு காண்பது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...

பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலங்கள் நீட்டிப்பு!

 தமிழகத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் துணைவேந்தர்களின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!அதன்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்...

மூன்று பல்கலைக்கழங்களில் துணைவேந்தரைத் தேர்வு செய்யக் குழு!

 சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வுச் செய்ய குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.கூகுள் பே போன்ற செயல்களில்...