Tag: Vice- Chancellors
துணைவேந்தர்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமன வழக்கில் தமிழக அரசின் வாதங்களை கேட்காமல் ஆளுநருக்கு சாதகமாக அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை அமர்வின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.நீதிபதிகள் லட்சுமி...
பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஒதுக்கிய நிதி கூட செலவிடப்படவில்லை, முடங்கிக் கிடக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயிரூட்ட துணைவேந்தரை நியமியுங்கள் என்று அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும் 35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...
துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…
துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல்...
மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!
"அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில்...
மதிப்பில்லாத சான்றிதழ்களால் புதிய துணைவேந்தர்கள் நியமன சிக்கல்: முடிவு காண்பது எப்போது..? – ராமதாஸ் கேள்வி
30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை: மதிப்பில்லாத பட்டங்களுடன் துயரப்படும் மாணவர்கள் -ஆளுனர், மாநில அரசு மோதலுக்கு முடிவு காண்பது எப்போது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...
