Tag: Villagers

புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...

67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!

இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே...

புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்

மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...

லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஆசிாியா் மரணம்: சம்பவம் செய்த கிராம மக்கள்

தொடர் விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம், அரை மணி நேரத்துக்கு மேலாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி...

ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...