Tag: Villupuram
ரூ.50 ஆயிரம் கடனுக்கு ரூ.1.30 லட்சம் வட்டி..!! கந்துவட்டியால் பரிபோன உயிர்.. தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்..!!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ரூ.50,000 கடனுக்காக பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(48)....
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு...
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள...
விழுப்புரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது
விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.விழுப்புரத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியில் மாலை கடத்தப்பட்டார். இது...
புதுச்சேரி – விழுப்புரம் – நாகை : 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட
புதுச்சேரி - விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய...
விழுப்புரம் – மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர்...
